...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Friday, September 29, 2006

பேசாம???

அவள் ரோஜாபூவை பார்த்து
நின்று கொண்டிருந்தாள்
நான் பேசாம ரோஜாபூவா பிறந்திருக்கலாம்

அவள் மழையை ரசித்து
கொண்டு நின்றாள்
நான் பேசாம மழையா பிறந்திருக்கலாம்

அவள் cell ph.ல்
பேசி கொண்டேயிருந்தாள்
நான் பேசாம cell ph.ஆ பிறந்திருக்கலாம்

அவள் நிறைய புத்தகங்களை
வாசித்து கொண்டேயிருந்தாள்
நான் பேசாம புத்தகமா பிறந்திருக்கலாம்

அவள் எழுதும் போது பேனா எப்போதும்
கைக்கும் வாய்க்குமாக மாறி கொண்டேயிருந்தது
நான் பேசாம பேனாவா பிறந்திருக்கலாம்

இப்படியே நான் நினைத்து கொண்டுயிருந்த
ஒரு நாள்
அவள் பக்கத்து வீட்டு ரவியை
பார்த்து கொண்டே நின்றாள்
நான் பேசாம ?????????????????????????



3 Comments:

Blogger சிதறல் said...

நன்றி தயா.

September 30, 2006 1:08 PM  
Blogger Jazeela said...

பேசாம என்ன பேசாம? ஊமையா நீங்க ;-)? அப்ப எழுதிக் கொடுத்திட வேண்டியதுதானே? ;-)

October 01, 2006 2:01 AM  
Blogger சிதறல் said...

தெரிவித்து விடுகிறேன் ஜெஸிலா :-)

October 01, 2006 2:10 AM  

Post a Comment

<< Home