க.மு. க.பி.
க.மு (கல்யாணத்துக்கு முன்) | க.பி. (கல்யாணத்துக்கு பின்) | |
1 | I.L.U என்று எண்ணவே…எண்னவே முடியாத அளவுக்கு கூறி கொள்வார்கள். | கையை விட்டு எண்னி விடலாம் |
2 | மணிகணக்கில் பேசுவார்கள் நேரமே போதவில்லை | நேரமே இல்லை |
3 | வெளியில் செல்ல ready.. எது அணிந்து செல்லலாம் என்று யோசனை… ஆலோசனை… | போகனுமா? |
4 | பொய்.. சரளமாக வரும். | மெய்.. தான் வரும் |
5 | பேசும் விஷயங்கள்: அவர்களுக்கே தெரியாது.. | பேசும் விஷயங்கள்: மாமனார்..மாமியார் வீட்டு செலவு குழந்தையின் school Tele.bill, EB.bill.. due date… உங்க side கல்யாணம்… எங்க side கல்யாணம் |
6 | நான் மருமகனா இருக்கமாட்டேன்… மகனா இருப்பேன்.. மருமகளா இல்லை… மகளாக இருந்து.. குடும்பத்துடன் அனுசரித்து போவேன்… | எங்கம்மாவாயிருந்தா..இதுக்கு..இது..combination.. இத.. இப்படி…வைப்பாங்க..(சமையல்) எங்க வீட்ல..அப்படி..இப்படி.. பிறந்தவீட்டு புராணம்.. |
7 | கல்யாணத்திற்கு அப்பறம்.. உன்னை அப்படி பாத்துபேன்.. இப்படி பாத்துபேன். அது செய்வேன்… இது செய்வேன். அப்படி..இப்படி.. bla..bla.. | நான் சொன்னேனா……எப்போ……அப்படியா.. ஞாபகம் இல்ல.. |
8 | என் உலகமே நீ தான்..நீ இல்லை என்றால் நான்… | Pls..என்னை..கொஞ்ச நேரம்.. disturb பண்ணாம இருக்கியா… |
9 | பிறந்தநாளை சரியாக ஞாபகம் வைத்திருந்து.. அதுவும் சரியாக..12 மணி தொட்டவுடன்.. wish செய்வது, gift கொடுப்பது, இது valentines, anniversary..எல்லாத்துக்கும் பொருந்தும்.. | இன்னிக்கா… ஒ.. ஆமாம் இல்ல… Sorryda. பிறகு.. wish செய்வது.... அட நாளே ஞாபகம் இல்ல.. பிறகு..gift ஆவது.. மண்ணாங்கட்டியாவது.. |
10 | நீ பேசிகிட்டே இருந்தா…கேட்டுகிட்டே..இருக்கலாம்..போலிருக்கு.. | யப்பா.. மழை.. அடிச்சி.. ஓஞ்ச மாதிரி இருக்கு.. |
11 | கல்யாணத்திற்கு முன் லூட்டி | கல்யாணத்திற்கு பின் டுயுடி |
12 | கல்யாணத்திற்கு… பிறகு.. நம்ம இந்த ஊருக்கு எல்லாம் போய் சுற்றி பார்கனும்.. | இப்பவா..no way..எனக்கு no time.. |
13 | என் செல்லம்,என் கண்ணுகுட்டி, சின்னகுட்டி, அம்முகுட்டி, பொம்முகுட்டி.. ஒரே கொஞ்சல்….sss… | எல்லாம் சொன்னா தானா.. எல்லாம் உள்ள இருக்கு.. வெளியில வரல..அவ்லோதான்.. Dialogue..s.. |
14 | கனவு உலகம்... | அது ஒரு கனாக்காலம்... |
15 | Independence | Interdependence |
பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது…….. வாருங்கள் பட்டியலை நீட்டுவோம்…
ஏன்? எதனால் இப்படி?
இதை பற்றிய விவாதம் வரும் நாட்களில் உங்களுடன்…. சிதறும்…
3 Comments:
சரியானத சரியா தான சொல்லமுடியும்... :-)
அனுபவம் பேசுதோ..?
ஆம், ஒரு சின்ன திருத்தம். அனுபவம்
அல்ல அனுபவங்கள் - பல பேருடைய
கருத்து ஒத்து போகவே எழுதுவது என்று ஆயிற்று.
Post a Comment
<< Home