...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Wednesday, September 27, 2006

க.மு. க.பி.

க.மு (கல்யாணத்துக்கு முன்)க.பி. (கல்யாணத்துக்கு பின்)
1I.L.U என்று எண்ணவே…எண்னவே முடியாத அளவுக்கு கூறி கொள்வார்கள்.கையை விட்டு எண்னி விடலாம்
2மணிகணக்கில் பேசுவார்கள்
நேரமே போதவில்லை
நேரமே இல்லை
3வெளியில் செல்ல ready..
எது அணிந்து செல்லலாம் என்று யோசனை… ஆலோசனை…
போகனுமா?
4பொய்.. சரளமாக வரும்.மெய்.. தான் வரும்
5பேசும் விஷயங்கள்: அவர்களுக்கே தெரியாது..பேசும் விஷயங்கள்: மாமனார்..மாமியார்
வீட்டு செலவு
குழந்தையின் school
Tele.bill, EB.bill.. due date…
உங்க side கல்யாணம்… எங்க side கல்யாணம்
6நான் மருமகனா இருக்கமாட்டேன்… மகனா இருப்பேன்..
மருமகளா இல்லை… மகளாக இருந்து.. குடும்பத்துடன் அனுசரித்து போவேன்…
எங்கம்மாவாயிருந்தா..இதுக்கு..இது..combination..
இத.. இப்படி…வைப்பாங்க..(சமையல்)
எங்க வீட்ல..அப்படி..இப்படி..
பிறந்தவீட்டு புராணம்..
7கல்யாணத்திற்கு அப்பறம்..
உன்னை அப்படி பாத்துபேன்.. இப்படி பாத்துபேன்.
அது செய்வேன்… இது செய்வேன்.
அப்படி..இப்படி.. bla..bla..
நான் சொன்னேனா……எப்போ……அப்படியா..
ஞாபகம் இல்ல..
8என் உலகமே நீ தான்..நீ இல்லை என்றால் நான்…Pls..என்னை..கொஞ்ச நேரம்.. disturb பண்ணாம இருக்கியா…
9பிறந்தநாளை சரியாக ஞாபகம் வைத்திருந்து.. அதுவும் சரியாக..12 மணி தொட்டவுடன்.. wish செய்வது, gift கொடுப்பது, இது valentines, anniversary..எல்லாத்துக்கும் பொருந்தும்..இன்னிக்கா… ஒ.. ஆமாம் இல்ல…
Sorryda. பிறகு.. wish செய்வது.... அட நாளே ஞாபகம் இல்ல.. பிறகு..gift ஆவது.. மண்ணாங்கட்டியாவது..
10நீ பேசிகிட்டே இருந்தா…கேட்டுகிட்டே..இருக்கலாம்..போலிருக்கு..யப்பா.. மழை.. அடிச்சி.. ஓஞ்ச மாதிரி இருக்கு..
11கல்யாணத்திற்கு முன் லூட்டிகல்யாணத்திற்கு பின் டுயுடி
12கல்யாணத்திற்கு… பிறகு.. நம்ம இந்த ஊருக்கு எல்லாம் போய் சுற்றி பார்கனும்..இப்பவா..no way..எனக்கு no time..
13என் செல்லம்,என் கண்ணுகுட்டி, சின்னகுட்டி, அம்முகுட்டி, பொம்முகுட்டி..
ஒரே கொஞ்சல்….sss…
எல்லாம் சொன்னா தானா..
எல்லாம் உள்ள இருக்கு.. வெளியில வரல..அவ்லோதான்..
Dialogue..s..
14கனவு உலகம்... அது ஒரு கனாக்காலம்...
15IndependenceInterdependence



பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது…….. வாருங்கள் பட்டியலை நீட்டுவோம்…

ஏன்? எதனால் இப்படி?

இதை பற்றிய விவாதம் வரும் நாட்களில் உங்களுடன்…. சிதறும்…



3 Comments:

Blogger சிதறல் said...

சரியானத சரியா தான சொல்லமுடியும்... :-)

September 28, 2006 5:42 AM  
Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

அனுபவம் பேசுதோ..?

September 29, 2006 11:01 PM  
Blogger சிதறல் said...

ஆம், ஒரு சின்ன திருத்தம். அனுபவம்
அல்ல அனுபவங்கள் - பல பேருடைய
கருத்து ஒத்து போகவே எழுதுவது என்று ஆயிற்று.

September 30, 2006 2:15 AM  

Post a Comment

<< Home