...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Friday, September 29, 2006

அனிருத் - பாகம் 2

ramya..அவள் வீட்டு..calling bell யை..அழுத்தினாள்..
அவள் அம்மா வந்து கதவை திறந்தாள்.....சிடு..சிடு..முகத்துடன்...
ஏம்மா..இப்போ....சிடு..சிடு..னு..இருக்க...
அவங்க..6 மணிக்கு தன வரதா..சொன்னீங்க...
இப்போ..மணி 5 தன.மா..ஆச்சு...
நீங்க சொன்னீங்கனு..1 மணி நேரம்..முன்னாடியே..வந்துட்டேன்..
இன்னும்..என்னம்மா..
வாடா..செல்லம்..இப்ப தான் வறியா..ஆமாப்பா..
ஏன்பா..அம்மா..இப்படி...சிடு..சிடு..னு..இருக்காங்க...
அது..ஒண்ணுமில்லேமா....பையன் வீட்டுகாரங்க..இன்னிக்கு..வரலியாம்...
பையன்...office..ல ஏதோ..urgent..வேலையா...வெளியூர்...போயிட்டானாம்...
அதனால..அடுத்த..மாசம்...வந்து..பாக்கறோம்...னு.....
பையனுடைய...அம்மா..ph ..பண்ணி சொன்னாங்க.....உங்க..அம்மா..upset...
ஓ..அப்படியா..என்று சொல்லி..kitchen குள்..சென்றாள்...

என்னம்மா..kesari..மட்டும் தான் இருக்கு..
சொஜ்ஜி..பஜ்ஜி..எல்லாம்..செய்யரேன்னு..சொன்ன..காணம்..
அவங்க வரதுக்கு..முன்னாடி சூடா...பண்ணி கொடுக்கலாம்னு..இருந்தேன்..
வரலனு ph ..வந்தவுடனே... நிறுத்திட்டேன்...
ஏன்மா..அவங்க வந்தா என்ன..வராட்டி..என்ன?
நானும் அப்பாவும்..சாப்பிடிவோம் இல்ல....
ஏன் சாப்பிட..மாட்டீங்க...வகையா..செஞ்சி வைச்சா...
சரி..சரி..அலுத்துக்காத...நீ...செய்யாட்டி...
நாங்களே...செஞ்சிகிறோம்...அவ்லோ தன.....
என்னப்பா.....
அதானே...செஞ்சிட்டா..போச்சு...ல்லா...ல்லா..........
இருவரும்..பாடிகொண்டே...kitchen குள்..சென்றார்கள்..
சற்று நேரத்தில்...இருவரும்....plateல் பஜ்ஜிகளுடன்...
என்னடி இது..எது...
இது...வாழைகா..பஜ்ஜி.... இது...உருளைகிழங்கு..பஜ்ஜி.... இது...வெங்காய..பஜ்ஜி...
இது...கத்திரிக்காய்....பஜ்ஜி.....
.....போதுமா....
அப்பளம் எங்க வைச்சி இருக்கிறனு...தெரியல....
இல்ல அதுலயும் போட்டுட்டு..இருப்போம்...
உங்கள...............ஆ...................


**************************************


hospital ல் vishal கண்முழித்தான்.. நான் எங்க இருக்கேன்..
பக்கத்தில் இருந்த nurse j.j. hospital என்றாள்..
அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது
எனக்கு என்னாச்சு... bike accident ஆகி உங்கல இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க
ஆ..ஆமா..என் கூட இருந்தவர்..ஆமா..அவர்..பேரு ராகவன் .... அவர் எப்படியிருக்கார்
சாரி சார் அவர் spot dead ... தலையில் அடிபட்டு
உங்க தலையில் helmet இல்லாம இருந்தா உங்களுக்கும் அதே கதி தான்
my god எல்லாம் என்னால ... காமு, அனி.... ஐயோ ...
sir ... sir... என்ன பண்றீங்க உங்களுக்கு கால்ல operation நடந்து இருக்கு...
உங்களால் இப்ப எழுந்து நடக்க எல்லாம் முடியாது
என்ன ?ஐயோ நான் போயே ஆகனும்
ஆமா nurse இது என்ன hospital னு சொன்னீங்க...

j.j hospital...
ஆங்.... இதே hospital தான்
nurse இங் தலையில் அடிபட்டு...காமு னு ஒரு patient admit ஆனாங்களா
ஆமா... உங்களுக்கு அவங்கல தெரியுமா..
அவங்களுக்கு இப்போ எப்படி இருக்கு
sorry sir அவங்க இறந்துட்டாங்க
ரொம்ப critical ஆன operation skull ல பலத்த அடி
என்ன try பண்ணியும் காப்பாத்த முடியல
என்ன? அப்படினா 2 பேரும் தலையில் அடிபட்டு அதே மாதிரி
இப்போ ... அப்ப 2 பேரும் இல்ல ...
கடவுளே இது என்ன கொடுமை
ஐயோ எல்லாம் என்னால ஐயோ... அவன் தலையில் கையை வைத்து
என்ன சார் என்னாச்சு ... அவங்களுக்கு ஒரு குழந்தைக்கு இருக்கு இல்ல...
யாருக்கு?
அதான் nurse காமுக்கு ... ஆமா அனி பாவம் அழுதுகிட்டே இருந்தான்
அவன் அம்புஜம் மாமியோட இருந்தானா
ஆமா ஏன் சார் கேட்கறீங்க ... அவங்கல உங்களுக்கு...
nurse pls ... அவங்கல கொஞ்சம் கூப்பிடுறீங்கலா நான் அவங்களோட பேசனும்
அவங்க காமுவோட புருஷன் யாரோ ராகவனாம்
அவங்களுக்காக wait பண்ணிகிட்டு இருந்தாங்க..
வெளியில இருக்காங்கலானு பாக்கறேன்
கொஞ்ச நேரம் கழித்து மாமி அனியுடன் vishal roomற்கு வந்தாள்
யாருப்பா நீ என்ன பாக்கனும்னு சொன்னியாம்
vishal எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னான்
அனி ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தான்
மாமி விக்கி விக்கி அழுதாள்
ஐயோ ஒரே சமயத்தில் 2 பேரும் போய் இப்போ
இந்த குழந்தை அநாதையா நிக்கிறானே
பிறகு மாமி vishalக்கு அவர்களை பற்றி சொன்னான்
அவங்க 2 பேரும் love marriage பண்ணிகிட்டாங்க
2 பேர் வீட்லயும் ஒத்துக்கல ... அனி பொறந்ததுக்கு
அப்பறம் எல்லாம் சரியாயிடும்னு நினைச்சோம் ஆனா எதுவும் மாறல
இப்பகூட அவங்க வீட்டுக்கு ph. பண்ணிண்டு தான் வந்தேன்
சொன்னா எங்க பொண்ணு தான் எப்பவோ செத்து போயிட்டாளேனு
சொல்லி ph.லொட்டுனு வைச்சிட்டாங்க..
ராகவன் வீட்டுக்கு ph. செய்து விஷயம் சொன்ன போது
அங்கேயும் பதில் அதேவாக தான் இருந்தது
vishal முடிவு செய்து விட்டான் என்ன செய்ய வேண்டுமென்று


**************************************


ramya..ஆச்சா அவங்க வர நேரமாச்சு இன்னும் எவ்லோ நேரம் .... வரேன்மா
hall ல் vishal,vishal அம்மா,பெரியம்மா,அனி வந்து உட்கார்ந்தார்கள்
ramya..காபி கொண்டுவாம்மா
vishal பேசினான்
உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்
ramya வோட தனியாவா தம்பி ... இல்ல உங்க எல்லார்கிட்டயும் தான்
vishal எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்
எல்லாம் சரிதான் தம்பி நம்ம என்ன வேனுமென்னே வா ...
அதுக்காக நீங்களே வளர்கனும் னு ஒண்ணுமில்லையே
நம்ம வேனும்னா அனிய ஒரு அநாதை ஆசரமத்தில சேர்திட்டு
தேவையானதை எல்லாம் நம்மலே செய்யலாம்
சரியா சொன்னீங்க இதையே தான் நானும் சொன்னேன்
கேட்க மாட்டேங்கறான்(vishal அம்மா)
இல்ல சார் இது என்னோட condition உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லன்னா
வேணாம் .. நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க ...
அதுக்கு இல்ல தம்பி
நான் உங்க condition க்கு ஒத்துகறேன் ...
என்ன ரம்யா இது
pls pa அனாதை ஆசரமத்தில சேர்திட்டு அங்கிருந்து
யாரோ தத்து எடுத்திட்டு போறது
அது ஏன் நாங்களா இருக்க கூடாது...
என்னப்பா என்ன ஆசரமத்தில இருந்து தத்து எடுத்தது மறந்துட்டீங்களா
அப்பொழுது தான் ரம்யாவின் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் உறைத்தது
என்ன மன்னிச்சுடுமா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்
sorry pa நான் குத்தி காட்டனும்னு சொல்லல
எங்க வாழ்கையை அனிருத்தோட தொடங்க உங்க எல்லார்க்கும் சம்மதமா ...
சம்மதம் என்றார்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ...



2 Comments:

Blogger எண்ணச்சிதறல்கள் said...

கதை நல்லா இருந்துச்சு சிதறல்.

முடிவுதான் கொஞ்சம் சினிமாத்தனமா ஆயிருச்சுன்னு நினைக்கிறேன்.

September 29, 2006 6:49 AM  
Blogger சிதறல் said...

நம்ம வாழ்க்கையில நடக்கிறது தான
சினிமாவில் எடுக்கிறாங்க என்ன கொஞ்சம் கூட்டல் கழித்தலுடன்..நன்றி

September 29, 2006 7:34 AM  

Post a Comment

<< Home