...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Wednesday, October 11, 2006

நீ

என்னுள் புகுந்து
என்னில் கலந்து
ஒன்றோடு ஒன்றாக இணைந்து
உயிரோடு உயிராக பிணைந்து
என் உடல், பொருள், ஆவி
எல்லாம் நீயாக வியாபித்து
அகலகில்லேன் என்று விஸ்வரூபம் எடுத்து
யாதுமாகி நிற்கின்றாய்...



0 Comments:

Post a Comment

<< Home