...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Sunday, January 07, 2007

நன்றி

மூன்று எழுத்தை
சொல்லிவிட்டு போ என்றேன்
காதல் சொல்வாய் என்று எண்ணி
ஆனால் நீயோ நன்றி என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்



0 Comments:

Post a Comment

<< Home