...சிதறல்

எண்ணச்சிதறல்கள்...

Sunday, January 07, 2007

துளி

சிப்பிக்குள் முத்தாவதற்கு
ஒரு துளி போதுமாம்
அட உன் ஒரு
துளி பார்வை கிடைத்ததால்
நான் இன்று புதிப்பிக்கபட்டு
புதியவனாய் மாறி
புனிதனானேன்



0 Comments:

Post a Comment

<< Home